424 பெரிய புராண விளக்கம்-2
காலனைக் கால்கொடு வீந்தவிய.', 'iழக் காலனைக் கால் கொடு பாய்ந்த விலங்கலான்.", "வரும்காவன் உயிரை மடியத்திரு மெல்விரலால் பெரும்பாலன் றனக்காய்ப்.பிரி, வித்த பெருந்தகையே.', 'டாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத் தினால் அன்று கூற்றத்தை.', 'கொடிய காலனையும் குமைத்தவனை.', 'கூற்றுதைத்த குரைசேர் கழலாளை.', 'கால காலனை.’’, ‘மறையான் ஒரு மாணிவந் தடைய வார் மாய்அவன் ஆருயிர் நிறுத்தக் கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற் கடந்த காரணம்.', 'தஞ்சம் என்று தன் தாளது அடைந்த பாலன் மேல்வந்த காலனை உருள ந்ெஞ்சில் ஓர்உதை கொண்ட பிரானை.', 'மட்டுலாம் மலர் கொண் டடியினை வணங்கும் மாணி தன்மேல் மதியாதே கட்டுவான் வந்த காலனை மாளக் காலினால் ஆருயிர்செ குத்த சிட்டன்ே.', 'கால காலனே.", "உதையும் கூற்றுக் கொல்கா விதிக்கு வதையும் செய்த மைந்தன்.", "பாலன தாருயிர்மேற் பரியாது பகைத்தெழுந்த காலனை வீடு. வித்து.' என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், ஏற்றுவந் தெதிர் தாமரைத் தாள்.உறும் கூற்றம்.', 'காலனைக் காலால் உதைத்தில் பாடி”, “காலனாருயிர் கொண்ட பூங்கழலாய்.', 'காலாற் காலனைக் காய்ந்த...செய்யனே." என்று மாணிக்க வாசகரும், "கூர்துனைவேற்படைக் கூற்றம் சாயக் குரைகழல், பனிகொள மலைந்தது. என்று புருடோத்தம நம்பியும், கொன்று காலனைக் கோள் இழைத்தீர்.” என்று சேதிராயரும், சந்தித்த கூற்றுக்கும் கூற்றாம்.' என்று சேரமான் பெருமாள் நாயனாரும், காலனை, அடர்த்தனை.', 'காலனைக் காய்ந்த கறை மிடற் றண்ணலை.', 'கூற்றுவன் தனக்கோர் கூற்றுல னா கியும்', 'காலன் உரத்தில் உதைத்த உதைபோற்றி: என்று நக்கீரதேவ நாயனாரும், சுற்றின் செருக்கழிகச் செற்ற சிலற்கு.', ஆறாவெங் கூற்றுதைத்து. என்று கபிலதேவ:நாயனாரும்.'தாள்நிழல் அடைந்த மாணிக் காக .புதைத்துவரும்கூற்றைப் படிமிசைத் தெறிக்க உதைத்து.: 'கற்றின்ஆற்றல் மாற்றி.', 'பாலனுக் காகக் காலனைக்