பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 175

நூல் முயற்சி

சென்னே-30. 15–10–68

அன்புடையீர்,

நலம். கடிதம் பெற்றேன். 1963-க்குப் பின் ஆங்கிலத்தில் ‘இளங்கோவடி கள்'; பற்பல கட்டுரைகள்; குரல் காட்டும் காதலர் என்னும் தமிழ் நூல்.

கடிதங்களுக்கு மறுமொழி எழுத மனம் உண்டு; ஆளுல் உழைப்புக்கு நேரமும் வலிமையும் இல்லை.

நூல்கள் ஆய்வுத் துறை முதலியனபற்றி எழுதத் திட்டம் உண்டு; ஆளுல் உடல் சோர்ந்து விட்டது. உழைத்தால் நோய் துன்புறுத்த வருகிறது. ஆதலின் இப்போது பல்கலைக் கழகக் கடமைகளோடு நிற்கிறேன். 1971 முதல் ஓய்வு பெற்ற பிறகு ஒரு சில எழுதுவேன். ‘இலக்கிய இன்பம் உடலியல் இரண்டும் எழுத 1960-இல் முயன்றேன். 1974, 75-இல் மீண்டும் முயல்வேன். இரண்டொரு கதைகளும் எழுதுன்ே. ஒவச் செய்தி போன்றவை எழுதப் போவதில்லை. படிப்பார் இல்லை.

ஆங்கில மொழிபெயர்ப்புக்கும் செல்வாக்குத் தேவை. யானுக முயல்வதில் பயன் இல்லை.

அன்புக்கு நன்றி. செய்வன திருந்தச் செய்து முன்னேறுக. கல்லூரிக் கல்விக்கு முதலிடமும் சில காலங்களில் முழு நேரமும் தருக. வாழ்த்துக்கள்.

அன்புள்ள, (ஓ - ம்) மு. வரதராசன்

திரு. இரா. மோகன்.

உயிரன்பு

சென்சின-80 6–7–07 அன்புள்ள திரு. செளரி,

நலம். கடிதம் பெற்றேன். கவலை வேண்டா. இத்தகைய இடையூறுகள் எல்லாம் சேர்ந்ததே இறைவன் அலகில்ா விஜன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/187&oldid=586266" இலிருந்து மீள்விக்கப்பட்டது