பக்கம்:பெருமூச்சு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி தேர்தலை இடைக்காலப் பிரச்சினையாக எண்ணுப வர்கள்! (6 அய்யோ! நம் அடிப்படைத் திட்டமான பண நாயகக் கொள்கையைக் கெடுத்து விட்டார்களே பாபி கள்" என்று அலறுகிறவர்களுக்கு தி.மு. கழகத்தின் தேர்தல் திட்டம் பச்சை அயோக்கியத் தனமாக இருக்க லாம். அந்தப் பச்சை அயோக்கியத்தனம் என்ற பட்டம் பெற்றாலும் கவலையில்லை; கட்டிக் காத்த கண்ணிய மான திட்டத்திலிருந்து மாறமாட்டோம் என்று உறுதி கூறிவிட்டது தி.மு. கழகம் ! அந்த உறுதிக்கு இணங்கி, ஒப்பந்த ஏட்டில் கை யெழுத்திட்டவர்கள் சுமார், நூற்றியம்பது பேர். அவர்களிலே, மாவட்ட கமிட்டிகள் தகுதி, திறமை பார்த்துப் பொறுக்கி எடுக்கப் பட்டவர்கள் சுமார் எழுபது பேர்! அந்த எழுபது பேரும் இழந்த நம் நாட்டைப் பெறும் பணியிலே நம்மோடு ஒத்துழைக்கப் போகிற வர்கள் ! அந்த எழுபது பேரை மட்டும் நம்பி திராவிட நாட்டுப் பிரச்சினையை அவர்களிடம் நாம் ஒப்புவித்து 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/33&oldid=1706275" இலிருந்து மீள்விக்கப்பட்டது