பக்கம்:பெருமூச்சு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு கோயாங்கா வீழ்ந்தால் திண்டிவனம் தொகுதி திராவிடம் உள்ளளவும் 'தீரர்கள் சோலை' என்ற திருப் பெயரைப் பெறும்! கோயாங்கா வெற்றி பெற்றால் திண்டிவனத்திலே, விபீஷணர்கள் திரிகிறார்கள் என்ற அவச் சொல்லுக்கு ஆளாகும்! திண்டிவனம் தொகுதி வாக்காளர்களே! உங்கள் ஆதரவு, திராவிடப் பிரச்னையை ஆதரிக்கும் திருக் குறள் முனிசாமிக்கா? வடநாட்டு ஏகாதிபத்தியப் பெருச் சாளி கோயங்காவுக்கா? ம் திண்டிவனம் தொகுதி வாக்காளர்களே! உங்கள் ஆதரவு சேரன் செங்குட்டுவன் பரம்பரைக்கா? களங்கமூட்டவரும் கனக விசயன் வம்சத்திற்கா? . சுயமரியாதை இரத்தம் சுழன்றோடிடும் சுத்தத் திராவிடரே! சொல்லுங்கள் பதில்! கள்! சூழ்ச்சிக்கார வடநாட்டைச் சோர்வுறச் செய்யுங் வாழ்க திராவிட மானம் க 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/52&oldid=1706296" இலிருந்து மீள்விக்கப்பட்டது