9
சிறந்தவன். அல்லது கடிந்து அறம் விளங்க நாடாண்டவன்.
வேற்படை பலவுட்ையான். o
இருகிலம் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந்நீர்த் திரைதரு மரபின் உரவோன் உம்பல்; மலர்தலை உலகத்து மன்னுயிர் காக்கும் முரசுமுழங்கு தானை மூவருள்ளும் இலங்கு நீர்ப்பரப்பின் வளைமீக் கூறும் வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பின் அல்லது கடிந்த அறம்புரி செங்கோல் பல்வேல் திரையன்’ .
பெரும்பாணாற்றுப்படை-29-31
நீர்ப் பேர் எனும் பெயருடையதொரு பேரூர் இவனுக்கு உரித்து. காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு காவல் மேற் கொண்டவன். - . . . .
‘நீர்ப் பெயற்று எல்லை போகி’
. . - -பெரும் urr-319
{ :r 5T தோன்றல்’
--பெரும் பாண்-420
யானைகள் கொணரும் விறகினால் வேள்வி வேட்கும். அந்தணர் நிறைந்த வேங்கட மலையும் அவன் ஆட்சிக்கு உட்பட்டதே. - - . . . . . . . -
‘செந்திப் பேணிய முனிவர், வெண்கோட்டுக் களிறுதரு விறகின் வேட்கும் ஒளிறிலங்கு அருவிய மலைகிழ வோனே’ . . --பெரும் பாண்.498-500