பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பெரும் பெயர் முருகன்

முருகன் அவரை, இந்தப் பொய் வீடு குலையுமுன்னே காப்பாற்றினன். அருணகிரி நாதரும் தம் வாக்குப் பிற ழாமல் காப்பற்றிக் கொண்டார். அநுபூதி அடைந்த நிலையில் பிற தலங்களே மறந்தாலும், எண்ணியது எண் னியவாறே பலித்த இடமாகிய நாகாசலத்தை மறக்க வில்லே.