இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வீரமுண்டோ ? மதன்கை அன்பினால்
- எழுத்து வீழுகைக்கு
நேரமுண்டோ ? வஞ்சி நேர்பட்ட காலை
- இந்நெஞ்சை விடப்
பேரமுண்டோ? சொல்லொண்ணாத
- காமப்பெரு நெருப்புக்கு
ஈரமுண்டோ ? ஐயனே! என்ன
- பாவம் இனிச் சொல்வதே !
- கம்பர் மகன் - அம்பிகாபதி.
வீரமுண்டோ ? மதன்கை அன்பினால்
நேரமுண்டோ ? வஞ்சி நேர்பட்ட காலை
பேரமுண்டோ? சொல்லொண்ணாத
ஈரமுண்டோ ? ஐயனே! என்ன