பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2

சுக்கில உயிருடன் இரண்டறக் கலந்துவிட்ட சினை முட்டை கருப்பையை அடைய ஏறக்குறைய ஏழு நாட்கள் ஆகின்றன. அதுவரை அது திரவ ரூபமாகவே இருக்கும். அது சூல்பையில் தங்குவதற்கேற்ப, சினேப்பையில் சுரக் கும் ஒருவகை நீர் அப்பையில் நன்கு பரவத் தொடங்கு கிறது. இதன் மூலம் கர்ப்பம் உருவாகி வளரவும் வழி அமைத்துக் கொடுக்கப்படுகிறது. கருவுற்ற ஏழாவது தினத்திலிருந்தே கருவின் வளர்ச்சி தொடங்கி விடுகிறது.

சினேக் குழாயில் இர ண் டு சினே முட்டைகள் வெளியாகி அவற்ருேடு இரண்டு உயிரணுக்கள் கலந்து கர்ப்பம் உண்டானுல், இரட்டைக் குழந்தைகள் (twins) பிறக்கின்றன. --

ஒரே சினே முட்டையுடன் இரண்டு உயிர் அணுக்கள் கலந்து, கரு உருப்பெறும் போதுதான், இருவேறு உடல் களும் உள்ளத்துணர்ச்சிகள் ஒரே விதமாகவும் கொண்டு இயங்கவல்ல விசித்திரப் படைப்புக்களான அபூ ர் வ சகோதரர்கள் பிறக்கிருள்கள்.

இரண்டுக்கு மேற்பட்ட அதிசயப்பிறவிகள் பிறக்கும் திலைக்கும் சினை முட்டைகள், உயிரணுக்களின் கூடுதல் ஒண்ணிக்கை தாம் காரணமாகின்றன: - -

து என்பது இயற்கையான, விரும்பத் ஆாகும்.’’ என்கிருர் ஆர். டபிள்யூ. பிள் கள ப் பேறு மருத்துவம் itary) என்னும் புகழ்பெற்ற

... Johnstone on