பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

į R

நான்காம் மதம்: முன்புறம் இடை எலும்புக்குமேல் அடிவயிற்றில் கருப்பை மேற்புறம் தட்டுப்படும்.

ஐந்தாம் மாதம்: கருப்பை, தொப்புளுக்கு ஒர் அங்குலம் கீழ் வரையில் எழும்பியிருக்கும்.

ஆடும் மாதம் : தொப்புளுக்குச் சரியாக இருக்கும். ரழம் மாதம் : தொப்புளுக்குமேல் மூன்று விர ற்கிடை உயர்ந்திருக்கும்.

எட்டம் மதம்: நெஞ்சுக்குழிக்கும் தொப் புளுக்கும் மத்தியில் இருக்கும். . . . -

ஒன்பதாம் மாதம்: விலாப்புறம் எலும்புக்கூடுகளை ஒட்டி உயர்ந்திருக்கும். . - .

பத்தம் மாதம் : கருப்பை கீழே இறங்கி, எட்டாவது மாதத்திய அளவுக்கு வந்துவிடும். -

இவ்வாறு டாக்டர் தி. சே. செள. ராஜன் அவர்கள் தமது வீட்டு வைத்தியர்’ எனும் நூலில் விளக்கம் கொடுத்திருக்கிருச்.

பெண்ணின் சினப் பையினின்றும் வெளிப்படுகிற சினைமுட்டை ஆணின் உயிரணுவுடன் கலந்து சினேக் குழாயைவிட்டுக் கிளம்பி, அது கருப்பையை அடைவ தற்குச் சுமார் ஏழு தினங்கள் ஆகும். அவ்வாறு சூல் பையை அடைந்து எவ்விதத் தடங்கலுமில்லாமல் கருப் பையில் தங்கி கரு உருவாகத் தொடங்கும். முதல் வாரத்தில் இறுதிக் கட்! த்தில் ৫ கடுகுபோன்ற அளவுடன் இருக்கும். பிறகு நாளாவட்ட வளரத் தொடங்கிவிடும்.

முதல் மாத . கா புள்ளி அமைப்பில் கருப்பிண்டம்