பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

தான் உதவுகிறது! இவ்வுணர்வு அவர்களையும் அறியாமல் அவர்களுள் முகிழ்க்கிறது. புதிய ஜீவன் தன்னுள் தோன்றி யுள்ளது என்னும் புதிய ரத்தஓட்டமே அவர்களது தாய்த் தன்மைக்கு விருந்தாக அமைகிறது. -

இப்படிப்பட்ட ஒரு புத்தம்புதிய இனிய-இன்பத் தொல்லையான அனுபவத்தை உணரவைக்கும் பெருமை அல்லது கடன் இந்த முதல் மாதத்துக்குத்தான் சொந்தம்.

உ ரு வ க த் தொடங்கும் கரு ஆரம்ப அமைப் பைக் கொண்டே அது ஆணு, பெண்ணு என்று நிர்ணயம் பெறும். - -

உருண்டையல்லாத, ஏறக்குறைய சதுரவடிவில் கரு இருந்தால், பிறக்கப்போகும் குழந்தை ஆண் என்றும், இருபக்கங்களிலும் குறுகி நடுவில் நீளவாட்டத்தில் இருந் தால், பிறக்கப்போகும் மதலே பெண் என்றும், இரண்டும் அற்றநிலை கருப்பிண்டம் வெ று ம் முடிச்சாக-கழலை. (timor) ஆக இருந்தால், பிறக்கப்போவது ஆணும் பெண் ணும் அல்லாத 'அலி' என்றும் சொல்லப்படுகிறது.

கருவின் பிரமாணம் குண்டூசியின் தலையைவிட சிறிய, தாக இருக்கிறது. கருப்பையினே அடையும் ஓர் உயிரணு சினைமுட்டையுடன் கலந்து கருத்தரித்தபின் மிகுதிப்படும் ஜீவ அணுக்கள் கருச்சுவரை அடைத்து ஒட்டி, அதன் மூலம் நஞ்சும் அதைத் தொட்டுக்கொண்டு நஞ்சுக் கொடி-தொப்புள் கொடியும் உருப்பெறத் தலைப்படும். தாயின் ரத்தம், இந்த நஞ்சுக்கொடி வழியாகத்தான் குழந்: தைக்குச் செல்லுகிறது. இது குழந்தையின் தொப்புளுடன் பிணத்திருக்கும்.

5$sih (płacenta) #553 #635 riq-uqih (umbilical cord), தான்கருப்பையில் வளரும் சிசுவுக்குச் சகலவிதத்திலும்