பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

பரிசோதனையும் உடல் உஷ்ணநிலைப் பரிசோதனையும் (temparature) செய்து கொள்ளவேண்டும். பிரசவம் வரை மருத்துவச் சோதனைகள் தொடரப்படவேண்டும்.

மு. த ல் மாதவிலக்கு நின்றவுடனேயே டாக்டரை அணுகவேண்டும். ஒன்றுக்கு மேலாக இரண்டு மாத விலக்கு தடைப்பட்டால், கொஞ்சமும் தாமதிக்காமல் சோதனைக்கு இலக்காக வேண்டும்.

சிலருக்கு ரத்தக்குறைவு-ரத்தச்சோகை காரணமாக வும் வயிற்றுக் கோளாறு காரணமாகவும் மாதவிலக்கு பாதிக்கப்படுவது உண்டு. வேறு சிலருக்கு மாதவிலக்கு நின்று அந்நிலை தொடர்வதும் உண்டு. இது பின் சூதகக் கட்டாக வெளிவருவதும் உண்டு. சிலருக்கு வயிற்றில் "கட்டி ஏற்பட்டு அதன் விளைவாக, கர்ப்பவதி போல போலிக்கர்ப்பம் ஏற்படுவதும் இயல்பு. இத்தகையவர் களுக்கு எல்லாம் டாக்டர்கள் தான் துணை.

கருத்தரித்த பின், முற்பகுதியிலோ அல்லது பிற்பகுதி யிலோ குறைப்பிரசவம் (abortion) ஏற்படும். இத்தகைய நிலைகளைத் தாண்டி, பிரசவவேளைகளில் கஷ்டப்பிரசவம் சம்பவிப்பதும், ஆபரேஷன்” ஆகி குழந்தை பிறப்பதும், பிரசவத்தில் குழந்தை அல்லது தாய் இறப்பதோ, அல்லது இரு ஜீவன்களும் பலியாவதோ அவரவர்களின் உடல்நிலை க்ளே யும் அவரவர்களின் வி தி ைய யும் பொறுத்த பரிதாபத்துக்குரிய சோதனைகளாம்!

கரு வளரத்தொடங்கி தான்கு வாரங்களுக்குள் மாடப்புருவின் முட்டை அளவு கரு இருக்குமாம்!

த்ரித்ததுமே, கருவளர்ச்சி தொடங்கிவிடும். ஆ. வத்ான்." தொடக்கம் முதல்ாகவே கர்ப்பின் கள்