பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鹭 மனமாற்றம் - {{ கசந்த : கவாமி, எனக்கு இப்பொழுது ஒரே ஏக்கம்தான், அதைத் தாங்கள் நினைத்தால் போக்கிவிட ಔಟ್ಲೆಟ್ಟಿತಿಪಿ। சது . நீ விரும்பியபடியே உன்னை என் ஆச்ரமத் தில் எடுத்துக் கொண்டேனே. இன்னும் என்ன செய்து வேண்டுமென்கிருப்? - - கரு -- - - - வசந்தா : சுவாமி, புகலிடமின்றி வந்த எனக்குத் தங்கள் புனிதமான ஆச்ரமத்தில் தஞ்சமளித்தீர்கன். அதற்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனல், தான் தங்கள் ஆச்ரமத்தில் இருப்பதோடு திருப்தியடையவில்லை. தங்களேப்போலத் துறவறம் ஆண்டு ஆத்ம ஞானத்தை அடைக விரும்புகிறேன். இந்த விருப்பத்தைத் தாங்கள் பூர்த்தி செய்யவேண்டும். நான் காஷாயம் தரித்துச் சந்நியாசினியாக ஆக சாது (சற்று சிரித்துக்கொண்டு) : வசந்தா உன் னுடை: ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். ஆளுல், நீ இவ்வளவு அவசரப்பட்டுத் துறவறம் பூண முடிவு செய்யக்கூடாது என்பது என் கருத்து.

ெத்த நான் ஒன்றும் அவசரப்பட்டு விடவில்லை. ஆழ்ந்து யோசித்த பிறகுதான் இந்தத் தீர்மானத்திற்கு வந்திருக்கிறேன். இந்த ஆச்ரம வாழ்க்கை எனக்கு முத்திலும் பிடித்திருக்கிறது. -

சாது : இந்த ஆச்ரம வாழ்க்கை உனக்கு ஒரு புதுமையான அனுபவம். இதனுல் இது உனக்கு இப் பொழுது பிடித்திருக்கிறது. கொஞ்ச நாளில் இது புனித்துப்போகும். ".s* ניר: 'றும் 7ಿಕೆ குப்"பிடித்த வாழ்வாகவே சந்தேகமே இல்லை.