பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is] பொன்னியின் தியாகம் ASA SSASAS SSAS SSAS SSAg AAAS S ASASAS SSAS SSAS י"א நாகன் : இருந்தாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அம்மா இன்றைக்கு எத்தனைபேர் அப்பா வாளுக்கு இரையாளுர்கள்? சொல்லம்மா. - பென்னி : நாகா, அப்பாதான் இப்போது வந்து விடுவாரே? அவரையே கேட்டுக்கொள். நாகன் : அம்மா, இன்றைக்கு எனக்கு எல்லாம் தெரித்துவிட்டது. ஒடி ஒடி வான்ே வீசி வெட்ட எனக்குத் தெரியும். நன்ருகப் பழகிக்கொண்டேன். ஐகயில் வைத்திருந்த மரத்தால் சேப்த வா:ே::: பார்க்கிருன்..;. போன்னி : அப்படியா? எங்கே வான் வீக பார்க்கலாம். ந:கன் (வாளேச் சிறிது சுழற்றிவிட்டு) , அம்மா, தாத்தாவுடைய அந்தப் பெரிய வாளேக் கோடம்மா. அதை வீசிக் காண்பிக்கிறேன். மரத்திலே செய்த இத்த வான் எனக்கு வேண்டாம். பொன்னி : நாளைக்குப் புதிதாக இன்னும் ஒரு வாள் வீச்சுச் சொல்லிக் கொடுக்கிறேன். தீ அதையும் பழகிக் கொண்டால்தான் அந்தப் பேரி வாளே உனக்குக் கொடுப்பேன். - நாகன் : போம்மா, தினமும் நீ இப்படியே சொல்லுகிருய். பொன்னி : தினமும் சொல்லமாட்டேன். கண்ணுஇந்த ஒன்றையும் பழகிக்கொள். கட்டாயம் தாத்தாவி னுடைய வான் உனக்குத்தான். - நாகன் : இப்பவே கெர்டம்மா-தான் இப்பவே பழகிக்கிறேன். பொன்னி : இப்போ இருட்டாய்விட்டது. அப்பா வந்துவிடுவார். -