பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧懿 பொன்னிவின் தியாகம் சாது : பாட்டின் கருத்தை நீ புரித்துகொண்டாயா? சைந்தி: ; சுவாமி, ஒரு வேடிக்கையான சம்பவம் சொல்ட்ைடுாே? சாது என்ன வேடிக்கை: வசந்த நான் பாக்யலக்ஷ்மியை அழைத்துக் கொண்டு ஆச்ரமத்திற்கு வரும்போது அவளுடை: புருஷன் பெயர் என்னவென்று கேட்டேன்-அவன் சோல்லுவதற்கே மதுத்துவிட்டாள். சுத்தப் பட்டிக் காட்டுப் பெண். சது . ஆமாம். என்னேப் பாடச் சொல்விவிட்டு அந்த சம்பவத்தைத்தான் தினத்துக்கொண்டிருந்தாயா இசத்த அதை என்னுல் மறக்க முடியவில்லை. சுவாகி, சது , சீர்திருத்தம் செய்யப் போகிறவர்கள் அதையே சதா தினத்துக் கொண்டிருக்கக்கூடாது. அப்படி தினத்துக் கோண்டிருந்தால் மனதில் தெளிவு ஏற்படாமல் தனது செய்ய நேரிடும், கசந்த் அவன் புருஷன் பேயர் உங்களுக்குத் ទ្វ? to . சது : நான் என்ன சொன்னுலும் உனக்கு ஞாபக மேல்லாம் பாக்யலசுமியின்மேல்தான் இருக்கிறதுசரி....அவள் கணவன் பெயர் தாமோதரன். - - -- அசந்த தாமோதரகு ? - பெயர் என்னவாக இருந்தால் என்ன? நாளேக்கு வரட்டும் பார்க்கலாம். சrது . இந்திால் அவரிடம் என்ன சொல்லப் போகிரும் ? - - - வசந்த பெண்கள் குலத்தை இப்படிக் கேவலமாக தடத்துகிறவனிடம்.என்னடபேசுவெதன்று-எனக்குத் திெயுேம், கவசமி.