பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

囊器懿 பொன்ஜின் தியாகம் வசித்த தேதிலு இரவு தடத்த சம்பவங்களால் எனக்கு வெகு தேரம் உறக்கம் வரவில்லை. மேலும் அதி கால்லிக் அழுத்திருப்பதென்குல் எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. சது . இதுவே கஷ்டமென்ருல் பிறகு துறவு பூணுவ தெப்படி ஆமாம், தேந்து இரவு ஏதோ நடந்ததாகச் சொன் ஒவே, என்ன அது? r அசத்த : காமி. அந்தத் தாமோதரன் நீங்கள் மலக்குச் சென்ற சமயத்தில் இங்கே வந்திருந்தான். சது(கவலே படர்த்த முகத்தோடு): தாமோதரனு? ஆத்தேசத்தில் அவர் எதற்கு வந்தார்: பாக்யலக மிகூட இத்திருத்த சை: - இத்த: (லெத்திப் புன்முறுவவோடு) அவன் தனி அகத்தான் வத்தான். தான் அதுைக்குச் சரியான அதிர்ச்சி மருத்து கொடுத்து அனுப்பியிருக்கிறேன். அது அசத்தா தாமோதரனுடைய நடத்தை சரி வில்ஜே என்பது உனக்குத் தெரியுமல்லமா? அசந்தது : ஆமாம் சுவாமி, அது எனக்குத் தெரியும். ஆளுல், அல்து.ைவ கைவரிசை என்னிடம் செல்லும்? சது . என்ன இருத்தாலும் நீ ஒரு இளம்பெண், வீளுகப் பழி ஏற்பட்டுவிடும். ஆதந்த : கவாமி, அதைப்பற்றி நீங்கள் கவலைப் படவே வுேண்டாம் என்னுடைய அதிர்ச்சித் திட்டம் வேலே செய்ய ஆரம்பித்துவிட்டது. அதைத் தொடங்குவ தெப்படி.கன்து. --தான் சோசித்துக் கொண்சக்டிரு o போது அவனே அதற்கு வழி காண்பித்துவிட்டான்,