慧强盛 பொன்னியின் தியாகம் MggMASAAAAASA SAASAASSMMMMeee MMAMS பாக்யலக்ஷ்மீ. எனது கற்பைச் சந்தேகிக்கும்படி செய்த பிறகு இனி எனக்கு என்ன நன்மை வரப் போகிறது? ஐயோ. நான் இனி இந்த உயிரை வைத்துக் கொண்டிருந்து என்ன பயன்? வசந்தர் : தாமோதரனுடைய மனம் திருத்துவதற் காகத்தானே.இந்த அதிர்ச்சித் திட்டம் உன்னுடைய பங்கத்தமான தன்மையை வினக்கிச் சொல்லி தானே உங்களைச் சேர்த்த வைக்கிறேன்...முதலில் அவன் தனது கெட்ட செய்கைகளே தினத்துச் சிலநாள் வருத்தப் படட்டும். பாக்கை;பி : என்மேல் இவ்வளவு பெரிய பழியைச் சுமத்திய உங்களோடு நான் இனி ஒரு நிமிஷமும் இருக்க மாட்டேன். நான் அவரிடமே போய் அவர் என்ன செய் தாலும் அதை ஏற்றுக் கொள்கிறேன். (போகப் புறப்படுகிருள் 1. வசந்த (அவளைத் தடுத்து): பாக்யலக்ஷ்மி, நீ வீட் டிற்கு இப்பொழுது திரும்பக்கூடாது. திரும்பினுல் எனது முயற்சியெல்லாம் விளுகிவிடும். உன்னுடைய பழியும் திராது. சாது ஆத்மாநந்தரும் நான் கூறுவதையே ஆமோதிப்பார். பாக்யசைல்டிமி அவருக்கு உங்களுடைய சூழ்ச்சி தெரியுமா? வசந்தர : அவரிடம் நான் கூறவில்லை. பக்யலக்ஷ்மி அவரைக் கலந்து கொள்ளமலா இவ்வளவு பெரிய பழி சுமத்தினீர்கள்: கற்பைச் சத்தே கிக்கும்படியாக யாராவது சூழ்ச்சி செய்வார்களா? ஆத்மா நத்தரிடம் கூறியிருந்தால் அவர் நிச்சயம் உங்களேக் கண் டித்திருப்பார். வீட்டைவிட்டு ஓடிவந்த உங்களிடம் தான் என் விஷயத்தைப் பேசியதே தவறு.
பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/147
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை