பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலின் பொங் 聲 சர்ஜன்ம் : ஸார் உண்மை தெரிஞ்சுதா? க் தவைன்: ஆமாம், அந்தப் பவல்க் கட்டி இழுத் இக்கினு போ. தெக்காலே-அங்கேதான் இருக்கான் அந்தக் கட்டத்துரை. - சர்ஜன்ம் : விசயம்தான் தெரிஞ்கதே, இன்னும் ஆந்தப் பையன் எதுக்கு? - தஐவன் : அவன் கூட இருக்கட்டும். இவள் பொய் இனல்வியிருந்தா, அத்த இடத்திலேயே அவனைச் கட்டுத் தன்னவேணும். என்ன குட்டி தெரிஞ்சுதா? சர்ஜன்ட், புறப்படு போகலாம். பணம் கிடைக்கும்னு பாத்தியா? அடி பயித்தியக்காகி. fஉரக்கச் சிசித்துக்கொண்டு_வெளியே டோகிருன். சார்ஜன்டும் அவனேப் பின் தொடர்கிருள். காட்சி மூன்து (திரை விழுந்து மறுபடிஆம் விலகுகிறது. முன் பிருத்த அதே கர்ட்சி தோன்றுகிறது.1 கிழவி நல்லவேளை, மருதமுத்து உன்னிடம் கட்ட பொம்மு ராஜா இருக்கிற இடத்தைச் சொல்லாதது தல்லதாச்க. தெய்வானே : சொல்லியிருந்தாலும் அந்த ராகதர் களுக்கு உண்மையைச் சொல்லுவேளு? . கிழவி : யார் கண்டா? என் மகன் மேலிருக்கிற ஆசையிலே..... தெய்வானே : போங்க அத்தை. இப்பகூட நான் உண்மையைச் சொல்லலேயே அத்தான் வடக்குப்பக்கம் சொன்குரு. நான் தெக்கேன்னுதான் சொன்னேன். 兹