பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலின் பொய் §§ தெய்வானே 1 ஐயோ, அத்தே எனக்குப் பயமா இருக்குதே. கிழவி : தெய்வான, தீ விசனப்படாதே, கழுகு கையிலே சிக்கின குஞ்சு திரும்பிலராது. அந்தக் கும்பெனி யான் வீட்டுக்குள்ளே வந்ததும் எனக்கு இது தெருஞ்சு போச்சு. - தெய்வானே (அழுது கொண்டே) ! உங்களுக்குப் பெத்த வயிறு நோகல்லேயா? அத்தே. எப்படி இப்படிப் பொறுமையோடு பேசlங்க. கிழவி : என் வயிறுந்தான் பற்றி எரிகிறது. என் நெஞ் சு வெடிச்சுப் போனலும் பேர்கும்.இந்தத் தள்ளாத வயசிலே எனக்கு இனி யாரு கதி? ஆளுல் மருத முத்துவை நான் மகளுகப் பெற்றது என்னுடைய தவப் பயன்தான். அந்த நினைப்பிலே நான் சத்தோஷமா இருப்பேன். தெய்வானே : அத்தே, என் ஆசை எல்லாம் போச்சா? இனிமேல் இந்த உலகிலே எனக்கு வாழ்க இல்லையா? என் அத்தான் திரும்பி வரமாட்டாரா? கிழவி : அவனைப்போல ஆயிரம் ஆயிரம் பேர் .யிர் கொடுத்தாத்தான் இந்த தேசம் மறுபடியும் தம்ம கைக்கு வரும். அதுக்கு நம்ம ராஜா கட்டபொம்மு இருக்கிருரு. பயப்படாதே. fதுப்பாக்கி வெடிச் சத்தம் துரத்திலே கேட் கிறது.1 தெய்வானே : ஐயோ அத்தான்...... tஅலறித் துடித்து விழுகிருள்.} - கிழவி : தெய்வானே. அழவேண்டாம். என் மகனே இன்று வரையிலும் நாலு பேருக்குத்தான் தெகியும்.