பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்கினத் தெரியுமா? ?针 جرم خیابیوه بین تمام محمامعه هم معم கப்பிரமணியம் என் பங்குக்கு ஐயாயிரம் போட வேனும். பேசிய காம ஐயாயிரத்தான பிரமாதம்?-இன் தைக்கே வாங்கிக்கொண்டு போ...ஐயாயிரம் போதுமா? சுப்பிரமணியம் : போதும் மாமா-அடுத்த வருஷத்தி லேயே திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்... பெரிய மாமா அதுக்கொன்றும் அவசரமில்கூட மெல்லன் கொடுத்தால் போதும்-வியாபாரம் பண்ணி நீ முன்னுக்கு வரவேண்டுமென்கிறதுதான் எனக்கு ஆசை. இதோ பணம் கொண்டு வருகிறேன். . (பெரிய மாமா எழுந்து சாவியை எடுத்துக் கொண்டு போகிருர். கிப்பிரமணியம் ஆச்சரியத் தோடு உட்கார்த்திருக்கிருன், ! காட்சி தான்கு (சும்பிரமணியத்தின் வீட்டில் முன்னுல் கண்ட அதே அதை. இரவு சுமார் எட்டு மினி தாயார் : சுப்பு-வந்துவிட்டாயா?...என க்கு ஒரே கவஃகாக இருந்தது-பெரிய மாமா ஏதாவது கோபித்துக்கொண்டாரா என்ன? - கப்பிரமணியம் (இது கலமாக) : அம்மா. இதோ பார்-இந்த நோட்டையெல்லாம் பார்த்தாயா?... தாயார் : ஏதடா இத்தனை ரூபாய் உனக்கு? ஆப்பிரமணியம் : பெரிய மாமாதான் கொடுத்.يَةrfi سمي வியாபாரம் பண்ணுவதற்கு ஐகா: ரம் கேட்டேகுே யோ? அதுதான் கொடுத்தார்."