பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

காரத் திரையைக் கிழித்தெறியும் ஆண்மை மிக்க காரியத்தைச் செய்யப்போகிறதா, அல்லது, பாபு ராஜேந்திரர் செய்ததுபோல புரோகிதரின் காலைக் கழுவப்போகிறதா!–என்று கேட்டால், கோபம் வேண்டாம் நண்பர்களே—கோபம் வேண்டாம்—பதில் வேண்டும்—செயல் மூலம்!