பக்கம்:பொன் நாணயம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யத்தை அவன் எடுத்துக் கொள்வானோ என்ற அச்சமே என்னை அவ்வாறு செய்தது.

8

"பிள்ளைகளே நான், நெடுநேரம் வரையில் இமை கொட்டாமல் விழித்துக்கொண்டே அங்கே உட்கார்ந்திருந்தேன். ஆனால் அதிகாலையில் எவ்விதமோ என்னை யறியாமல் தூக்-

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_நாணயம்.pdf/31&oldid=1315950" இலிருந்து மீள்விக்கப்பட்டது