பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு இந்நாட்டிலே உள்ளதுபோன்ற கொடுமையான சமூக அமைப்பு வேறு எங்கும் கிடையாது. இங்கு ஜாதிமுறை மக்களைச் சின்னாபின்னமாக்கி. சிறுபான்மையினரை, ஆதிக்கக்காரர் ஆக்கிவிட்ட து. மேனாடுகளிலே ஒரு சிறுபான்மைக் கட்சி, பலாத் காரத்தின்மூலம், சர்வாதிகாரம் செலுத்துவது சிலகாலம், பிறகோ, சரியும், ஜனநாயகத்திண்டு- தலால், தாக்கு இங்கோ, பழைய ஏடு ரூ மூடநம்பிக்கை எனும் ஆயுதங்களைக் கொண்டு, பெரும்பான்மைச் சமூகத்தை வீழ்ச்சி அடையச் செய்துவிட்டுச் சிறுபான்மை வகுப்பு. சர்வாதிகாரம் செய்கிறது. இந்தக் கொடுமைட அடக்கி ஒடுக்கிவைத்தனர் நம் தலைவர்கள். டில்லிச் சட்டம் கட்டுண்டு கிடந்த இக் கொடுமையின் தளையை அறுத்துவிட்டு, போபோ! உன் பசிதீர இரைதேடிக் கொள்'- என்று கூறிவிட்டது. பார்ப்பனரல்லாதார் சமுதாயம், இனி என்ன செய் வது என்ற கேள்வியே, பொறுப்புள்ளவர்களின் விழி: கூறும் மொழி வகுப்பு எதேச்சதிகாரம் வெற்றி பெற்றுவீட்டால், பெரும்பான்மைச் சமூகம் சகல முனை களிலும், அடிமை நிலையை அடையும், சமூகத்தின் டுக் கோப்பிலே, ஒரு பயங்கரமான விரிச்சல் ஏற்பட டுத் தீரும். மறைந்து கிடந்த, மங்கிக் கிடந்த மாச்சரி

12


12