பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாதுரை: லது சந்து பொந்து தேடி அலையப்போகிறீர்களா? சம் உரிமை பேசும் தோழர்களே ! இதோ, சிறுபான்மை யோரின் எதேச்சதிகாரம் மீண்டும் தலைவிரித்தாடப் போகிறது, அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. என்ன செய்யப்போகிறீர்கள்? உத்தமரே! ஓமந்தூராரே! கர்ஜனை புரியும் காம ராஜரே! கொட்டு முழக்குடன் பேசிய கோபாலரே? பகை மூட்டாத வகையுடன் பேசும் பக்தவத்சலனாரே! நெஞ்சுரம் கொண்ட குமார சாமியாரே! நேர்மையாளர் களே! நாட்டுத் தலைவர்களே! நிலைமையைக் கவனியுங் கள் / எதிர்கால வேலைத் திட்டம் என்ன? - விரோதம் - கம்யூனல் என்ன செய்யப் போகிறீர்கள் து தீர்ப்பு. சட்டத்தின்படி தரப்பட்ட தீர்ப்பை ஏற்கத்தான் வேண்டும் - குறை கூறுவது அடாது. ஆம் / சட்டம், சரி. சமூகம் இனி என்ன ஆவது புதிய நிலைமையின் படி? சர்வம் மீண்டும் பார்ப்பன மயம்! -இதுதான் விளை சரியா - அனுமதிக்கப் போகிறீர்களா? அறிவும் ஆற்ற லும் இல்லை, அன்பும் அறமும் இல்லை, துணிவும் பண் பும் இல்லை, என்றால் அதையாவது வெளிப்படையாகக் கூறி விடுங்கள், பார்ப்பனரல்லாதாரே! பள்ளிகளிலே நீங்கள் முன்போல இடம் பெற முடியாது- உத்யோக மண்டலத்திலே -இட கிடைக்காது-எனவே, கட்டை "

29


29