பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முட் என அன்னாதுை நாட்டில் நடிமாடிக்கொண்டு இருக்கின்றன நூலா? படித்தவர் பாமரர் முதலிய பல்லோர் நாவிலும், றை நினைப்பிலும் செயலிலும், இன்றும், அந்த அக் ஏடுகளின் ஆதிக்கம் பேயாட்டம் ஆடிக்கொண்டு தான் இருக்கிறது! நடை. காலமாறுதலின் தாக்குதல், அந்த மனித விரோத நச்சுக் கொள்கையின் செயல் புரியும் வெகத்தையும், தன்மையை யுந்தான். மாற்ற முயற்சித்திருக்கிறதேயல்லாது, அடியோடு அடையாளம் தெரிமுடியாத நிலையில் அழித்து ஒழித்து விடவில்லை. அடிப்படை அதுவேதான் -- உருவம் வேறு தசாவதாரத்தின் பட்டியலில சேர்க்கப்பட வேண்டிய புதிய ரூபம். அதுவும் கோர சொருபம்! அது, எது? விளக்கம். நீங்கள் படிக்க இருக்கும் இரு கட்டுரைகளும் விரிவு தேவை இல்லை! போதுமானது. அக்கட்டுரைகளிலேயே உள்ளது!. ‘வந்தது விபத்து' என்று பெயரிட்டு நூல் வடிவு கொண்ட இரு கட்டுரைகளையும், அந்தக் காலக்கட்டத்திற் கேற்பப் பெயரிடப் பட்டது. காலமாறுதல், பொன் விலங்கு' என்று அதே கட்டுரைகளுக்குப் பெயரிப் தூண்டியது. பொறுத்திடுக! சீற்றம் நீங்குக! வணக்கம் பதிப்பகத்தார்.

!


3