பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ვჭ:

றிருத்தலின், இதற்கு இதுவே பொருள் என்று தெரி. கிறது. இதல்ை ரீமாணிக்கவாசக சுவாமிகள் திருநா வுக்கரசு காயனருக்குக் காலத்தால் முந்தியவர் என்று. கன்கு புலப்படுதல் காண்க."

மாணிக்கவாசகர் தம் பொருட்டு இறைவர் நரிகளைக் குதிரையாக்கிக் கொணர்ந்து பாண்டியனுக்கு அளித்தமை யினைப் பல இடங்களில் தம் திருவாசகத்தில் எடுத்து இயம்பி யுள்ளார். கீர்த்தித்திருவகவலில், நரியைக் குதிரையாக்கிய நன்மையும் ' 'பாண்டியன் தனக்குப் பரிமா விற்று ஈண்டுக் கனகம் இசையப் பெரு அது ஆண் டான் எங்கோன்” என்பன போன்ற அடிகளில் இக்குறிப் பைக் காணலாம். இவ்வாறு இறைவன் குதிரை வாணிக ய்ை வந்ததும், குதிரைமீது வந்ததும், குதிரை விற்றதும், கரி குதிரைகளான்தும் திருவாசகத்தில் அடிக்கடி கூறப் பட்டுள்ளன். இங்கிகழ்ச்சிகள் மணிவாசகர் பொருட்டே கடந்தன என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. இந்த அரிய செயலே அன்ருே அப்பர் பெருமார்ை,

நரியைக் குதிரைசெய் வானும், நாகாைத் தேவுசெய் வானும் விரதங்கொண் டாடவல் லானும் விச்சின்றி நாறுசெய் வானும்

என்று பாடிப் பரவசமுற்றுள்ளார்.

இறைவர் மண் சுமந்த வரலாறு வந்தி என்னும் மூத்ாட்டியார் பொருட்டு என்ருலும், வையையில் வெள்ளப்பெருக்கு நேர்ந்தமைக்கு அடிப்படைக் காரணர் மணிடிொழியார் ஆவார். இதனை அவர் முழு வரலாற்றில் காண்க. இவ்வையைப் பெருக்கிற்குப் பின்னர் உடைப்புக்களை அடைக்க அரசன் முனைந்தபோதுதான், வந்தியம்மையார் பங்கினே அடைக்கச் சுந்தரேசப் பெரு மானுர் கூலியாளாக வந்து வையைக் கரையை அடைக்க