பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii

அதே முடிவுக்குத்தான் வாக்கூடும் என்பதைக் காண்பிப்பதற்குச் தான் என்று கான் நினைக்கிறேன். வி த்துவான்-பாலூர்-கண்ணப்ப முதலியார் அவர்களுக்கு என் மனமார்க்க நன்றியைத் தெரிவித்துச் கொள்ளுகிறேன்.

_

சென்னை, அரசினர் கல்லூரிக் கமிழ்த்துறைக் கலைவரும்

தமிழ்ப்பேராசிரியரும் ஆகிய பன்மொழிப் புலவர் வித்துவான் - தெ. பொ. மீனுட்சிசுந்தரம் பிள்ளை எம். ஏ., எம். ஒ. எல். எழுதியது.

திருவாளர் - பாலூர் - கண்ணப்பமுதலியார் இயற்றிய பொய் யடிமை இல்லாத புலவர் யார்?' என்ற நூலை ஒதும்பேறு பெற்றேன். இவ்வாறு எழும் விலிைற்கு எற்றதொரு விடையாக மணிவாசகரே எனப் பல சான்றுகள் காட்டிக் கூறுகின்ருர். சேக்கிழார் திருவாச கத்தில் கிளைத்து சிற்பதனையும் இனிதே விளக்குகின்ருர். சிக்கலான கேள்வி இது. இருந்தாலும் இவர் நூல் இனிதாகவும் எளிதாகவும் அமைந்துள்ளமை பாராட்டத்தக்கதே யாம்.