பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னேரன்ன பற்பல காரணங்களால் மணிமொழி யார், கலைசிறந்த புலவர் என்பதில் ஐயமில்லை. எனவே, புலமையொடு, அடியாராகவும் துலங்கிய காரணத்தால் பொய்யடிமையில்லாத புலவர் எனப்பட்டார் என்க.

இதுவரையில் கண்ட உண்மைகளால் சேக்கிழார் . பெருமானர் பொய்யடிமை இல்லாத புலவர் என்பார் திருவாதவூரரே என்று கருதியுள்ளார் என்பது உறுதி யாயிற்று.