30
பொருகர் ஆற்றுப்படை விளக்கம்
unಶಿಖ அன்னதோர் புன்மையும் காலேக்
கண்டோர் மருளும் வண்டுசூழ் கிலேயும் கனவு என மருண்டான் நெஞ்சுஏ மாப்ப வல்லருர் பொத்திய மனம்மகிழ் சிறப்பக் கல்லா இளைஞர் சொல்லிக் காட்டக் 100
கதும்எனக் கரைந்து வம்எனக் கூஉய
அதன்முறை கழிப்பிய பின்மைப் பதன் அறிந்து
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் பராஅரை வேவை பருகு எனத் தண்டிக் காழிற் சுட்ட கோழ்ளன் கொழும்குறை 105
ஊழின் ஊழின் வாய்வெய்து ஒற்றி
அவை அவை முனிருவம் எனினே, சுவைய
வேறுபல் உருவின் விரகு தந்து இரீஇ மண்அமை முழவின் பண்அமை, சிறியாழ்
ஒண்துதல் விறலியர் பாணி தாங்க 110
மகிழ்ப்பதம் பன்னாள் கழிப்பி, ஒருங்ாள்
அவிழ்ப்பதம் கொள்கென் றிரப்ப, முகிழ்த்தகை -
முரவை போகிய முரியா அரிசி விரல்என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் பரல்வறைக் கருனை காலடியில் மிகப்ப 115
அயின்ற காலப் பயின்றினிது இருந்து சொல்லே உழுகொழு எய்ப்பப் பல்லே எல்லையும் இரவும் ஊன்தின்று மழுங்கி
உயிர்ப்பிடம் பெரு அது ஊண்முனிந்து ஒருகாள்,
செயிர்த்ெ கழு தெவ்வர் திறைதுறை போகிய 120