பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பொழுது புலர்ந்தது

சைவிைல் 5 கோடி முஸ்லிம்கள் உளர். அவர் களுடைய தேசிய சங்கத்தின் தலைவர் உமர்ப்ாய் என் பவர். அவர் சைனவின் உபசேனதிபதியுமாவார். அந்த சங்கத்தின் நோக்கங்கள் தேச கூேடிமம், இஸ்லாமிய வளர்ச்சி என்பன. அந்த இரண்டிலும் தேச கேஷமத் தையே அதிக முக்கியமாகக் கருதுகிறார்கள். சங்கத்தின் தலைவர் உமர் பாய் சமீபத்தில் ஜின்ன சாகிபை காங்கிர ஸ்-டன் ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொண்டாராம். ஆனல் ஜின்ன சாகிப் யார் சொன்னல் கேட்பார்?