இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
போர் முயற்சியில்
நமது பங்கு
புதுவை மாநிலத் தமிழாசிரியர் சங்கத்தின்
போர்நிதி வெளியீடாகிய இச் சிறுநூல்,
புதுவையில் 26-9-1965 ஆம் நாள் நடைபெற்ற
சங்கச் சிறப்பு விழாவில்,
புதுவை மாநிலக் கல்வி யமைச்சர்
உயர்திரு. A.S. காங்கேயன் B.A. அவர்கள் தலைமையில்
புதுவை மாநிலக்கல்வித் துறைத் துணைத்தலைவர்
நயனுடைச் செல்வர் சு.மார்க்கண்டன் அவர்களால்
வெளியிடப் பெற்றது.
நூலாசிரியர்:
புலவர் சுந்தர சண்முகனார்