பக்கம்:போர் முயற்சியில் நமது பங்கு.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



போர் முயற்சியில்

நமது பங்கு




புதுவை மாநிலத் தமிழாசிரியர் சங்கத்தின்

போர்நிதி வெளியீடாகிய இச் சிறுநூல்,

புதுவையில் 26-9-1965 ஆம் நாள் நடைபெற்ற

சங்கச் சிறப்பு விழாவில்,

புதுவை மாநிலக் கல்வி யமைச்சர்

உயர்திரு. A.S. காங்கேயன் B.A. அவர்கள் தலைமையில்

புதுவை மாநிலக்கல்வித் துறைத் துணைத்தலைவர்

நயனுடைச் செல்வர் சு.மார்க்கண்டன் அவர்களால்

வெளியிடப் பெற்றது.



நூலாசிரியர்:

புலவர் சுந்தர சண்முகனார்