பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாரதியார் பட்டினி உபதேசம் ! 0- கேளென்று சொன்னாலும் கேளாத நெஞ்சத்தை வாளொன்று கொண்டு வருத்தாமல் நீ தம்பி நீ தந்திரத் தாலே சரிப்படுத்த லாம் கண்டாய்! வந்த வறுமையிலே செம்மை வரச் செயலாம். 0 அந்த விவரம் அறைகின்றேன் நீ கேட்பாய்:- முந்தாநாள் நீ உண்ட மொச்சை விதைக்குழம்பு நேற்றும் புசிப்பதற்கு நெஞ்சு கசந்திருக்கும். மாற்றிப் புசிக்க வழிதேடித் தானிருப்பாய்! இன்று முருங்கக்காய் பருப்பிட்டு நன்று குழம்பிட்டு நாலுபிடி சோறுண்டாய்! நாளைக்குக் கத்தரிக்காய், நாளன்று பீர்க்கங்காய், வேளைக்கு மாங்காய், விடிந்தால் புடலங்காய் நித்தம் விதவிதமாய்4 உண்பரய் அனுதும், அத்தனையும் தெவிட்டும்; ஆசைவிடும். மேற்கொண்டே, 0

12

12