பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாரதியார் அலங்காரக் குறும்பு 1 ஊராரே கேளுங்கள் இந்த ஒருசேதி ! பாரதியார் என்மகளைப் பார்த்துப் பரிகசித்தார். O ஏன் பாரதியாரே, என்மகன்உம் காரியத்தில் தான்வந்து விணில் தலையிட்டுக் கொண்டதுண்டா? இல்லைஎன்று சொல்கின்றீர், அவ்வா றிருக்கையிலே தொல்லை தரும் வார்த்தை என்மகனைச் சொன்னதேன்? O O ஏழ்மை கிழத்தன்மை கோய்கள் இவற்றையெல்ளாம் ஆழக் குழிதோண்டி அப்படியே புதைத்துத், தேசத்தை மேல்நிலையிற் சேர்ப்ப தெனும் உங்கள் ஆசையோ பேராசை! அப்படித்தான் ஆகட்டும்! அச்செயலை நான் ஒன்றும் ஆக்ஷேபம் பண்ணவில்லை; கச்சைகட்டி அடுங்கள்! சைதட்டிக் கூவுங்கள்! எங்கள் செயலுண்டு யாமுண்டு, மற்றவிதம் உங்களிடம் யாரையா ஓடிவந்தார்? சொல்லும் ! 0

14

14