பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இளமையிற்கள் இளமையிற்கள்' என்றந்த இளம்பையன் வீதியிலே சொன்னன் எனில், கிட் "முதுமையில் மண் முதுமையில் மண்' என்றே எதிர்வந்து சொன்னீரே! எல்வாரும் கேட்டுக் குலுங்க நகைத்தாரே! ஐயா, குறும்பில் அலங்காரம் சேர்த்தீரோ அங்கு? ARCHIVE 108984 MADZAS N48-2 குறிப்பு: (பையனின் தந்தை, பாரதியாரிடம் பேசியதாகக் கூறியது கற்பனை.)

15

15