பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாரதியார் சமத்து உள்ளம் யானும் கோஷம் பேசியிருந்தோம், என்றார் பாரதியார் என்னிடத்தில்! வெளியிற் சென்று வீடு வந்தவர் மேலுடை கழற்றவும் இல்ளை; மேலும், ஐயர் கண்களில் அழகு குறைந்ததால் அங்கு நடந்ததைக் கேட்டேன் ஐயரை ! எல்லாரும் சமம் இல்லையா என்றார். என்ன நடந்த தென்றேன்.ஐயர், ஒன்று மில்லை உட்கார் என்றார். உட்கார்ந்திட்டோம் ஐயரும் நானும்! யானும் கோஷும் பேசி யிருக்கையில், எவனோ கோஷின் காலில் விழுந்தான். "நீரும் இவ்விதம் ஊரார் வணங்கச் சீரும் சிறப்பும் தேட லாமே" என்றுசொன்னார் கோஷ் என் னிடத்தில். மரியாதை எனல் உண்டு; பெரியார் சிறியார் இல்மேஎன் முரே !

17

17