பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாரதியாரும் நாடகமும் -0- நற்சரிதை கற்கவிதை, எவ் டிப்பு நாடகத்தில் பாரதியார், அமைக்க எண்ணி முற்காலம் காளிதா ஸன்பு என்ற "சாகுந்தளம் 'நடத்த முடிவு செய்தார். உற்ற நண்பர் சீனிவா சாச்சா ரிக்குச் சகுந்தலையின் வேடந்தான் உரியதென்றார். பற்றறுவிஸ் வாமித்ரர் வா.வே.சுக்காம்; பகரறிய துஷ்யந்தன் கான்தான் என்றரி தொண்டுசெயப் பலநண்பர் காத்திருந்தோம். அடைகடுக்கும் தமிழ்நாடு, தேச பக்தர் அண்டுமந்தக் காரியத்தில் அண்ட வில்லை. அருங்கவியின் நாடகத்தை இழந்தார் மக்கள். வண்டிவண்டி யாய்க்குப்பை கூள மெல்லாம் வாரிப்போய்ப் பாரதியார் போட்டி ருப்பார்; கொண்டுவந்து சேர்த்திருப்பார் நாடகத்தில் குளிர்நிலவை, ஒளிநிலவை, அற்புதத்தை!

18

18