பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாரதியார் புகழ் -0 (தில்லானா மெட்டு) @-ம்: நாட்டை] பல்லவி தோயுந்தேன் கவிதரு கம் சுப்ரமணிய பாரதியைச் செப்புக தினம் ! அநுபல்லவி சுதை நிலாவை நாம் (தா-ம்: ஆதி (தோ) எலாம் மிக வின்பத்தால் சொந்தத் தமிழ் நாடாம் இந்தப் பெருவானில் சரணம் சந்தித்தோமே (தேச) ஓய்ந்த தமிழரிடம் உணர்வினை யூட்டும்! உலக மனிதர் சமம் எனநிலை நாட்டும்! தீய மறை வகற்றி அகத் தெழில் கூட்டும்! செகம் பெறும் ஒவ்வொரு பாட்டும்! தாகிடஜெம் தாடெஜெம் தகும் தரிகிடதக தத்தரிகிடதக ஊரக்கு தகதிகதொக ததிக்கிணத்தோம்-தனக்கு ததிங்கிணத்தோம் ததிங்கிணத்தோம். (தோ)

20

20