பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாரதியார் நாமம் வாழ்க! வாளேந்து மன்னர்களும் மானியங்கொள் புலவச்களும் மகிழ்வாய்சள் தாளேந்திக் காத்த தமிழ்மொழியைத் தாய்மொழியை உயிரை இந்த நாள்ளத்திக் காக்குநர்யார்? கண்ணுர்மார்? என அயலார் நகைக்கும் போதில், தோளேந்திக் காத்தஎழிற் சுப்ரமண்ய பாரதியார் நாமம் வாழ்க! இளைத்தமரம் இருந்தும்வெயிற் கீழிருந்து வாடுநர்போல் நல்லின் பத்தை விளைத்திடுதில் தமிழிருந்தும் வேறுமொழி மே வேண்டி வேண்டி நாளும் களைத்தவர்க்கும் கல்லாத தமிழர்க்கும் கணிந்தபடி தோஅர்த்துச் சுளைத்தமிழாற் கவியளித்த சுப்ரமணிய பாரதியார் நாமம் வாழ்க! தமிழ்கலியில், உன்ராடையில், தனிப்புதுமை சுவையூட்டம் தந்து, சந்த

21

21