பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எல்லையற்ற ஆதரவும் பொருள்வளியும் இசைந்திருந்த ஷேக்ஸ்பியேரும், சொல்லும்விக்டர் உயிகோவும், டால்ஸ்டாயும், ரவிந்திரனும் சொந்தநாட்டில் நல்லசெயல் செய்தார்கள்! நடைப்பிணங்கள் மத்தியிலே வறுமை என்னும் தொல்லையிலும் தொண்டுசெய்த சுப்ரமண்ம பாரதியார் நாமம் வாழ்க! வாழ்கஎழிற் பாரதியார் திருநாமம் வையமிசை எந்தநாளும்! வாழ்கதமிழ்! தமிழ்க்கவிதை! தமிழ்நாட்டார் மாவீர ராகி எங்கும்! வாழ்க அவர் வகுத்தநெறி வருங்கவிதா மண்டலமும் கவிஞர்தாமும்! வாழ்க எனி சமத்துவசல் அதயமதி வார்ந்தபுகழ் நிலவு நன்றே!

24

24