பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

துக்குத் தரும் அரும்பணியாற்றுகிறார், அவரிடம் நாங் கள், முழுப் பாரதியாரைக் காண்கிறோம். களிக்கிறோம், வாழ்த்துகிறோம். "அச்சம் தவிர் ஆண்மை தவறேல் உடலினை உறுதி செய் எண்ணுவ துயர்வு ஏறுபோல் நட ஒற்றுமை வலிமையாம் ஒளடதங் குறை கற்ற கால மழியெம் 108984 குன்றென நிமிர்ந்து நில் கூடித்தொழில் செய் கைத்தொழில் போற்று கொடுமையை எதிர்த்து நில் சரித்திரத் தேர்ச்சிகொள் சாவதற் கஞ்சேல் சிதையா நெஞ்சுகொள் சூரரைப் போற்று சோதிடந் தனையிகழ் தெய்வம்நீ என்றுணர் தையலை உயர்வு செய் தொன்மைக் கஞ்சேல் நினைப்பது முடியும் நூலினைப் பகுத்துணர் நெற்றி சுருக்கிடேல்

39

39