பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வையத்து மாக்கவிஞர் மறைந்து போனார்! வைதிகர்க்குப் பாரதியார் பகைவ ரேனும், செய்வதென்ன? மேலுக்குப் புகழ்த்தே வந்தார்! சில நாட்கள் போகட்டும் என இருந்தார். உய்யும்வழி கெடாதிருக்க மெதுவாய் இக்கான் உலககவி அல்ல அவர் எனத் தொடங்கி, ஐயர்கவி தைக்கிழுக்கும் கற்பீக் கின்மூர்; அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டா!

8

8