பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மகாத்மா காந்திக்கு ஜே! ஊகூம், மூச்! பணம் இருந்தும் மனம் இல்லாத-அதாவது, சமு தாயநலப் பற்றுதல் இல்லாத சமூகத் துரோகியை நினைவுகூர்ந்து நினைவூட்டிப் பிரகடனப்படுத்துகிற பாவனையில், மிக மிகப் பலவீனமாக எரிந்துகொண்டிருக் கிறது மண்ணெண்ணெய்ச் சிம்னி விளக்கு. புகையிலை எச்சில் குமட்டிக் கொண்டு வரவே, சாம்பானுக்குச் சுயபிரக்கினையும் வந்தது. தலையைத் தாழ்த்தியவராகப் பத்திரமாகவே வெளியே வாசலுக்கு வந்தார். ஆத்தாடி!... நல்லமூச்சு வந்தது. வாசல் கொட்டகையில் எத்தனை நெற்குதிர்களாம்! - “எம்புட்டு வாட்டி அலட்டுறதாம்?' என்று கோபப் படுகிற பாவனை செய்தபடி, வந்து நின்றாள் கிழ்வி. "என்னையா கூப்பிட்டே, புள்ளே?' 'எனக்கு ஒடமை கொண்ட ஒங்களைக் கூப்பிடாம, மறுகா, யாரைக் கூப்பிடுவேனாம்?" வாழ்க்கைத் தடத்தில் கிட்டத்தட்ட எழுபத்தேழு தொலைக் கற்களைத் தாண்டிவிட்ட பெரியவருக்கு இப்போதுதான் சிரிக்க வேண்டும் போலத் தோன்றி யிருக்கலாம், பல் போனாலும், சொல் போகர்த மானிமானஸ்தர். எம்வூட்டு ஆசைப் பெண்டாட்டிக்குக் கோவத்தைப் பாருங்களேன். கோவத்தை பொக்கை வாயில் புன்னகை பூவாக மலர்கிறது, மணக்கிறது. ‘ஏண்டி அங்காளம்மைக் குட்டி கஞ்சிப் பொழு துக்குக் குடிசையிலேருந்து பறிஞ்ச, அமாசை இருட்டுப் பறிஞ்சடியும் வந்திருக்கியே?-என்னாவாம் சங்கதி?த்த புயலையும் இன்னம் கண்ணுப்புறத்திலே கான்ன கல்லியே?-போன எடம், வத்த எடத்திலே தட்டுப் ானா? - - . . . " ": . . . .