பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் J33. ஏன் அப்படி நினைக்க வேண்டும்? முடிவு என்ற ஒன்றுக்கே அவர் இடம் வைச்சு விரும்பார். ஒடும் மட்டும் தேர் ஒடட்டும்! உடலும் உள்ளமும் அவர்வரை பாது காப்புப் பொருள்கள். - - - கடல் தாண்ட விழைவு பூண்டவர். அதற்காக, கால் வாயைத் தாண்ட கால்கள் பெறாமல் இல்லை! மணி எட்டு. கடிகாரம் வந்தது. ஆம்: அதே ராணி. வேலைக்காரப் பெண் சாப்பிடக் கூப்பிட்டாள். சாப்பாடு பரிமாறினாள். கீழே கார்ச் சத்தம். மூத்தவன் அப்போதுதான் கடையைக் கட்டிவிட்டு வந்திருக்கிறான். - "பேபிக்கு இருமல் எப்படி இருக்காம் பார்த்தாயா ராணி?' 'இப்போ பரவாயில்லை. ஏதோ புது மிக்சர் கொடுத்ததாம். குணம்தானா!' - - - - மோர்ச் சோறு. எலுமிச்சம்பழ ஊறுகாய் துவப்பட்டது. இன்னும் ஒருபிடி சோறு..." - - - "ஊஹூம்.. உனக்கு இப்படிக் கேட்பது பழக்கம். இன்று, நேற்றுப் பழக்கமா? ஒரு வருஷத்துப் பழக்க மாச்சே?... மனிதன் உடம்பை வளர்க்கப்படாது; அதை - يوس من