பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மகாத்மா காந்திக்கு ஜே! யுடனும் எட்டத்திலே வீசி எறிந்தார்; வெளிச்சத்தில் செய்திப் பத்திரிகையை மீண்டும் புரட்டினார். வெளியே, அட்டகாசமாகவும், நீர்த்தாட்சண்யமாக வும் கை கொட்டிச் சிரிக்கிறது இருள். 3% ထိဒံ ထိို புது வீடு என்றால், சேரியைப் பொறுத்தமட்டில், அது சாம்பான் வீட்டைத்தான் குறிக்கும். சங்கராந்தியன் றைக்குப் புதுமனை புகுவிழா நடப்பதாக ஏற்பாடு. மின்சார இணைப்பு நடந்து முடிந்தால், முடிந்தது வேலை. அங்கே, வேப்பந்துTரடியில் இப்போதுகாந்த விளக்கு எரிந்தது. காந்தி ஜயந்திக்கான முன் ஏற்பாடுகள் சுறுசுறுப்பாக தடைபெறுகின்றன. விழாவின் நாயகரான காந்திஜிதான் முதன் முதலில், தயாரானவர். தோரணங்கள் கண்களைப் பறிக்கின்றன. இசை உபகரணங்கள், கொம்பு - தப்பு - தாள்ம் என்று சர்வ சுதந்திரத்தோடு அணிவகுத்தன. சாம்பானுக்குக் குடிக்காணியாட்சிப் பாத்தியதை' கொண்ட தோப்புக்களினின்றும் வாழைத்தார்கள், மொட்டை வண்டிகளில் வந்திறங்கின; சுமங்கலிக் கோலம் ஏந்திய ஏந்திழைகளின் பாவனை பிரதிபலித்தது.

  • . ாலே, இன்னம் என்ன சோலி மிச்சம் சொச்சம் ?' என்று அதிகாசத்தோரண்ைவில்