பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மகா த்மா காந்திக்கு ஜே! "ஓ! உப்பு, பத்தாட்டி நான் ஒன்னை விட்டிருப் பேனா?” - - - "ஓங்களை மாதிரிதான் ஒங்க தலைச்சன் வீரமணிப். பயலும்!' - - பலே பலே!" கடைக்குட்டி வாண்டு கரவொலி எழுப்புகிறான். நாளைய காந்தி விழாவை அமர்க்களப்படுத்த இவன் ஒருவனே போதும்: - - அப்போது திட்டிவாசல் வெளியில், சைக்கிள் மணிச் சத்தம் கேட் கிறது. வெரசாய்ப் போய்ப் பாரேன்; முக்காலும் நம்ப ராசாவாத்தான் இருக்கோணும்; இப்பவே, நம்ப செல்வம் வீரமணியோட மனசையும் கண்டுதண்டிக்கினு, அவனோட கண்ணாலத்தை இந்த ஐப்பசிக் கடுத்தத்தி லேயே நடத்திப்பிடலாம்; அப்பவே, புது வீட்டுக்கும் குடிபுகுந்திடலாம். ம்... சல்தியா ஒடுடி, புள்ளே!” இருட்கன்னி நெற்றியில் இட்டுக் கொண்டிருப்பது இரத்தத்திலகமா, என்ன? மக்னேவி ரமணி!" . . அங்காளம்மை பெற்ற பாசம். துடிதுடிக்கக் கதவ. கிறாள். வீரமணியின் முகம் ரத்த விளாராக இருந்தது!