பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மகாத்மா காந்திக்கு ஜே! ஆனாலும், பெண் பிறவிக்கு அகந்தை கூடாதல்லவா? பார்க்கலாம், யாருக்கு வெற்றி என்று...! தமிழ்க்கலைக் கூடம் இன்று இரவு வழங்கப்போகும் தீர்ப்பைக் கண்டு உலகம் முக்கில் விரலை வைக்கப் போகிறது. அவளு டைய விசிறிகளுக்கு உண்மையான விசிறிகள் தேவைப் படத்தான் போகின்றன. நீலகண்டா, நல்லகாலம், அந்த சிவசக்தி நடனத்தை எனக்கு நீ நினைவுபடுத் தினாய்! " “வெற்றி இந்தப் பார்வதி கொழுநனுக்கேதான்' “என்ன பார்வதி கொழுநனா?” ஆம்; சிவன் என்று அர்த்தம்!”

  • 'ஒஹோ! * *

{} ty 级 ξ4ζι φο 鑫 'ஆஹா அற்புதம்!...தாம் தித்தாம், தை தத்தை! வெகு நேர்த்தி!...” "சிவபிரானும் பார்வதியுமே தேரில் பூலோகத்துக்கு விஜயம் செய்து விட்டார்களா என்ன? ஆஹா தேவர்கள், நாரதர், கின்னரர்! மயானத் தாண்டவம்' "அதோ சிவனுக்கு வெறி மூண்டு விட்டதே' "பார்வதியின் பாதங்களிலே எத்தகைய இந்திர ஜாலம்! என்ன குழைவு... ஸ்வரஜதியில்தான் எத்துணை ஜீவன், கற்பனை!' . "தன்னை மறந்த லயம் என்கிறார்களே, இதுதானா? சிவனுக்கும் போட்டி வெறியா?. சக்தியைத் தோற். கிடிக்கச் செய்யும் சாகசமா? ஆ. குழை நழுவி விட்டதே: ங்கரியின் கண்களிலே ஏன் இந்தக் கலக்கம்: சக்தி 眾》