பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£ 3 பூசாரியும், கும்பத்தில் வரையப்பட்ட தெய்வமும் உருவத் தில் மிக ஒற்றுமையுடையவர்களாகச் சித்திரிக்கப்பட்டுன் ளார்கள். முருக வழிபாட்டைச் சிந்து சமவெளி நாகரிகத் தோடு தொடர்புபடுத்திப் பார்ப்பது பொருத்தமற்றது. எனக் கூறுவதற்கில்லை. மலபாரில் தெய்யாட்டம் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பூசாரிகள் நடத்தும் பூசைகளில் பல அம்சங்கள், சங்கப் பாடல்களில் காணப்படும் வழிபாட்டு முறைகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் தன்மையுடை யவை என்பதில் ஐயமில்லை. தமிழாக்கம் : வே. கிருஷ்ணமூர்த்தி