பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

韶4 திக்கெல்லாம் புகழ்வரும் கொல்லத்து பகவதி திசவரக்கல் பகவதி தினந்துதி கொண்டாடும் புத்துாரில் அம்மையும் பூர் குறும்ப பகவதி பக்கமது விளையாடும் தரங்கேரி பதவிலாளிக்கல் பகவதி பரிபால கிருஷ்ணனும் கொடுங்களுர் அம் மையும் பலகாலம் வாழு நமக்கு அக்கினியிடம் பொருள் அரிச்சேத்திர பாலனும் அடிபணிந்தருளும் ஆனைக்குளங்கரை பகவதி அம்மையே ஆனந்த மகமாயே’’ )ே காரொத்த கூந்தலும் குப்பியும் தொங்க ஆம் கமல முகவதனனழகும் கழில்விழி கண்களும் முத்து முக்குத்தியும் காதினொடு புழையினழகும் பாரொத்த பூமுலை கழுத்தணி பதக்கமும் தங்கலானானினழகும் வஞ்சீரி செங்கையும் சுற்றிடைதன்னி லொருமாத்திளர் பொட்டிலழகும் சீரொத்த தொந்தியும் பாத சலங்கையும் செம்பவள மேனினழகும் தேவியுன் பாதமே நண்ணுமடியேனுமே சிந்தித்து வந்த கரிமம் நோராப்ப வாகவே இந்தருள் பொறுத் தருள் நேமி அபிராமி கவுரி நல்ல நாக மேவிய அனவரது ஆனந்த மான பொழினி’’ இந்த மூன்று மந்திரப் பாட்டுகளும் முத்தையாச் செட்டி யார் சொன்னது அப்படியே பதிவெடுக்கப் பட்டுள்ளது. இந்தப் பாடலில் கொச்சையும் பிழையும் உள்ளன. மலை யாள உச்சரிப்புச் சிலவிடங்களில் உள்ளது. இந்தச் செட்டி யாருக்கு மந்திரத்தின் பொருள் தெரியாததால் திருத்த