பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {} கப்படுகின்றது. சங்க இலக்கியத்தில் பனை ஓலையால் செய்த குதிரை மேல் ஏறி ஊர்வலம் வரும் மடலேறுதல் வழக்கத்தோடு இந்தப் புலைக்குதிரை ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது, பாம்பிற்கு முட்டை உகந்தது என்பதற்காக நாக பகவதிக்கு முட்டைகள் தரப்படுகின்றன. பகவதி வழி பாட்டில் நாக வழிபாடு கலந்துள்ளதையே நாக பகவதி யின் வழிபாடு காட்டுகின்றது. குறும்பக்காவில் நாகக்களம் அமைப்பதும் இதையே காட்டுகின்றது. - تتنبه கேரளத்தில் பகவதியைத் தமிழ்நாட்டில் மாரியம்மன் போலக் கருதி வழிபடுவது வழக்கமாகும், கேரளத்துத் தாரவாடுகளில் (Arce:tal iruses) மச்சிலம்மாவிற்குக் காலை மாலை விளக்குக் காட்டுதல் வழக்கம். முத்தச்சி சீயோதி என்றும் இந்தத் தெய்வத்தை அழைப்பர். இருக்கும். திரையாட்டங்களிலும் ங்களிலும் பூரீபோதி என்ற பகவதி வதி முதலிய பகவதிகளுடன் தனியாக நாட்டில் பிடுகு என்ற மகரிஷியுடைய நாகாவவியின் இரண்டாம் ஜென்மம் ----۔ :: என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ் நாட்டில் ஜமதக்னி முனிவரின் மனைவியாகிப ரேனுகா தேவியோடு தொடர்பு படுத்தி மாரியம்மனைக் கூறுவர். கேரளத்திலும் யென்று கூறுவதுண்டு. கொடுங்களூரில் மூத்த tr. ருகில் தனியாக வசூரிமாலை என்ற அம்மனுக்குக் கோயிலுண்டு. இது ஒரு பாம்புப் புற்றுடன் உள்ளது. தாக வழிபாட்டில் மாசியம்மன் வழிபாடு கலந் திருப்பதையும் காண்கிறோம். குறும்பக்காவிலும் நாக வழிபாடு நடப்பதையும் அம்மை வராமல் இருப்பதற்குப் பகவதிக்கு நேர்ச்சை செய்வதையும் காண்கிறோம். ப க வ தி ைய நாக பகவதியாக வழிபடுவதைக் காணும்போது சைனர்களின் பத்மாவதி என்ற நாக