பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莒碧 ്.:് தாத்திர வழிபாடு இந்தியாவின் கிழக்குப்பகுதி யில் கி. பி. 7-ஆம் 8-ஆம் நூற்றாண்டில் தோன்றியதாக வரலாற்றாசிரியர்கள் கூறுவர். இந்த இடைவெளிக் காலத் தில் சுண்ணகி வழிபாடு தமிழ்நாட்டில் இருந்து வந்ததற்கு இனக்கியச் சான்றுகளோ, பிற ஆதாரங்களே கிடைக்க வில்லை. கண்ணகியைப் பகவதியாக வணங்கும் வழிபாட் :ல் பகவதித் தாராவின் வழிபாடு கலந்ததைப் பற்றிக் குறிப்பீட்டிருப்பதை இன்னும் ஆராய்ந்தால் வேறு சில செய்திகளும் தெரிகின்றன. வங்காளத்தில் உள்ள சந்திராத் தீவுப் பகவதி, கன்னித் தெய்வமாகவும் தென்கடல் ஒரத்தில் மலையில் வீற்றிருப்பவளாகவும் கருதப்படுகின்றாள். இது கன்னியாகுமரித் தெய்வத்தின், கன்னியாகுமரி பகவதியின் அப்போல உள்ளது. சந்திராத்தீவில் வழங்கப் په زه:مير தாராவைச் சந்திரா என்று அழைத்திருக்க பட்ட பக:தி, லாம். சந்திரா வழங்கியதை வையாபுரிப்பிள்ளை காட்டியுள்ளார். கண்ணகிக்குச் சந்திரா என்று வழங்கியது சந்திராத்தீவுப் பகவதித்தாராவுடன் -- தோன்றியிருக்கலாம். ஒன்பதாம் ற். யைச் சேர்ந்தவராகக் கருதப்படும் இந்தச்சந்திர தீயத்தைப் பற்றி குறிப்பிட் டுன்னதைக் காணும்போது தமிழ்நாட்டிற்கும் சந்திரதீபத் திற்கும் சமயக் கருத்துக்களில் தொடர்பு இருந்திருக்கின்றது என்பது தெரிகின்றது. சந்திரதீபத்துச் சாத்திரனாகி’ என்று தனது குருவைப் பற்றி திருவாசகத்தில் குறிப்பிட் forgoň ri", சிலப்பதிகாரத்தில் வங்கநாடும் கலிங்கநாடும் கூறப் பட்டுள்ளதோடு, கலிங்க நாட்டில் கோவலன் முற்பிறப்புக் கதை நிகழ்ந்ததாகக் கூறியிருப்பதும் இது சார்பாக எண்ணிப் பார்க்கத் தக்கது. கண்ணகி வேங்கை மரத்தடியில் தெய்வமானதாகக் கருதும் கற்பனைகூட தாய்த்தெய்வக் கருத்துடன் தொடர்