பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

மக்கள் தீர்ப்பு


சீமானுக்கு ஒரே தபாலில் கிடைத்தன -- படித்தார் -- பயந்தார் -- மக்கள் விரைவில் விழிப்படைந்து விடுகிறார்கள், மக்களாட்சியை ஏமாற்றுவது இனி முடியாத காரியம், என்று தெரிந்துகொண்டார்!


திராவிட நாடு அச்சகம், காஞ்சி